திருமணம் என்பது ஒரு விசித்திரமான
வட்டம். வெளியே இருப்பவர் உள்ளே நுழைய ஆர்வமாக இருக்கிறார்; உள் இருப்பவர் வெளிவர முடியாமல் தவிக்கிறார்.
பெண் நல்லவளோ கெட்டவளோ, கட்டாயம் திருமணம் செய்துகொள். நல்லவளாய் இருப்பின், வாழ்க்கை இன்ப மயம்; கெட்டவளாய் இருந்தால், நீ ஞானி ஆவாய்.
யாரோ சொன்னவை...
பெண்களும் இவ்வாறு நினைக்கும் காலம் வந்து விட்டது ஐயா... (யாரோ சொன்ன இரண்டாவது)
ReplyDelete